Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

covid 19

கொரோனா பரவலால் ரேஷன் கடைகளில் ஆபத்தான சூழல்

மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்டு மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டு தற்போது ஸ்மார்ட் கார்டு அக மாறியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை குறைவான விலையில் பெற்று கொள்கின்றனர்.…

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேர ஊரடங்கு…

ராக்கெட் வேக பந்துவீச்சு_பஞ்சாப் அணி தரமான வெற்றி

ஹைலைட்ஸ்: பஞ்சாப் அணியின் ராக்கெட் வேக பந்து வீச்சு. பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து வீழ்ச்சி. பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 வது…

ஆன்லைனில் போலி ஆக்ஸிஜன் விற்பனை – மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை

உலகத்தில் அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுவருகின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவை அதிகமாக தாங்கிவரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.…

பயணிகளின் வருகை குறைவால் ரயில் சேவை ரத்து

கொரோனா பரவலானது உலகம் முழுவதும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் மக்கள் இறந்து வருகின்றனர். கொரோனா வைரசால் பதித்த நபருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை…

3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட ராஜீவ் ரஞ்சன் உத்தரவு

ஹைலைட்ஸ்: தமிழக அரசு தொடர்ந்து பல கட்டுப்பாடு வழிமுறைகளை விதித்து வருகிறது. 3000 சதுர அடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கடைகளும் மூடபட வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறினார். மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி…

மே 2 ஆம் தேதி தேர்தல் வெற்றியை கொண்டாட தடை – தேர்தல் ஆணையம்

ஹைலைட்ஸ் : தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பட்டு நிபந்தனைகள். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எந்த ஒரு கட்சிகளும் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை(ம)…

வாட்ஸ்-ஆப்-குழுக்களில்பகிரப்படும்உள்ளடக்கத்திற்கு அந்தகுழுவின் அட்மின் பொறுப்பாகமுடியாது

மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையானது, வாட்ஸ்அப் குழுவில் உள்ள உறுப்பினா்கள் பதிவிடும் தவறான, சா்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அக்குழுவின் அட்மின் பொறுப்பேற்க முடியாது என்று அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவை சோந்த கிஷோர் தருண் (33) என்பவா் நடத்தி வந்த வாட்ஸ் ஆப்…

மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு மாவட்டங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தினம்தோறும் கொரோனா தெற்று பாதிப்பானது பெருகிகொண்டே வருகிறது.இதனால் நாட்டில் எதிர்பாராத சூழல் நிலவிவருகிறது. இதனால் மாநில யூனியன்…

பிரிட்டன் அறிவிப்பு இந்தியாவுக்கு 600-மருத்துவ உபகரணங்கள்அனுப்புவதாக

ஹைலைட்ஸ்: கொரோனவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவரும் இந்திய. ஆக்சிஜன் இன்றி திணறி கொண்டு இருக்கும் இந்திய. பிரிட்டன் பிராதமர் போரிஸ் ஜாக்சன்,இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் சாதனம்,வெண்டிலெட்டர்கள் போன்ற 600 வகையான மருத்துவ உபயோக சாதனைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில்…

IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியிருவதாக அஸ்வின் திடீர் முடிவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த வைரசுக்கு அவதிப்பட்டு வருகின்றனர். உலகத்தின் பல நாடுகளிருந்து பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றானது…

ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நெல்சன்…

ஆக்சிஜன் சிலிண்டர்,ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை

ஹைலைட்ஸ் 19 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது 10 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை ரெம்டிசிவர் மருந்து உற்பத்தி 34 லட்சத்தில் இருந்து 74 லட்சமாக உயர்ந்து உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள்…

வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்த மாநிலங்களின் பட்டியல் !

இரவு ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளன. COVID-19 வழக்குகளின் மொத்த எண்ணிக்கையை 1,42,91,917 ஆக உள்ளது. நாட்டில் ஒரு நாளில் 2,17,353 புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 15 லட்சத்தை தாண்டியுள்ளன என்று…