Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
செய்திகள்

அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி போடப்படும்-சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.

45 வயதுக்கு மேலுள்ள அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் கொரேனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. இதையடுத்து

செய்திகள்

இ பாஸ் வாங்குவது ரொம்ப ஈஸி-ஜஸ்ட் இதை செய்யுங்க!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கபட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும்,வெளிநாட்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் முறையானது சில மாதமாக பொருளாதாரம் பதிப்படையக்கூடாது என்பதற்காக தளர்வு செய்யப்பட்டு

செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சத்தில்1,15,736 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மொத்தம் 1,28,01,785 உயர்ந்துள்ளது .1,15,736 பேருக்கு கடத்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவைரஸல் பாதிப்பு எண்ணிக்கை தினசரி இதுவரையில்லாத அளவிற்க்கு இன்று புதிய

செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) ஆலோசனை நடத்த

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்கள்

இரண்டாவது அலையாக இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக வீசத்தொடங்கியிள்ளது. மேலை நாட்டு மக்கள் பொருளாதார வசதியிலும் வணிக ரீதியாக உயர்ந்து காணப்பட்டாலும் அவர்களும் இந்த கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த

செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு 2020 மார்ச் தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 144 பொது

செய்திகள்

கொரோனா பாதிப்பு முழு விவரம் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக

 தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,44,568 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.          இன்று மட்டும் 569 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.