Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 26, 2025
corona

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.2,000 அபராதம்!
- By gpkumar
- . May 18, 2021
ஹைலைட்ஸ் : தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
- By gpkumar
- . May 17, 2021
ஹைலைட்ஸ் : தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று

முதல்வர் படம் இடம் பெறாத கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பை!
- By gpkumar
- . May 14, 2021
ஹைலைட்ஸ்: கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. தொகுப்பு பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை. மறைந்த

ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் திமுக எம்எல்ஏ எம்பிக்கள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- By gpkumar
- . May 14, 2021
ஹைலைட்ஸ்: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர்

ஐடிஐ ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் வேலை!
- By gpkumar
- . May 12, 2021
ஹைலைட்ஸ்: சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில்

உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!
- By gpkumar
- . May 6, 2021
ஹைலைட்ஸ்: கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சம். இந்தியாவில் தொடர்ந்து ஒரு 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில்

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிடி ஸ்கேன் எடுக்கலாமா?
- By gpkumar
- . May 5, 2021
ஹைலைட்ஸ்: சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செல்ப் சிடி-ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிடி ஸ்கேன் எடுப்பதால், அவர்களுக்கு

இளைஞர்களை தாக்கும் மாரடைப்பு கொரோனாவால் அபாயம்!
- By gpkumar
- . April 30, 2021
ஹைலைட்ஸ்: உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை நாடு முழுவதும் ஊரடங்கு,வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை. இளைஞர்களுக்கு மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் மாரடைப்பு. உலகளவில் கொரோனா நோய்

சச்சின் டெண்டுல்கர் ஆக்சிஜன் கிடைக்க ரூ.1 கோடி நிதியுதவி!
- By gpkumar
- . April 30, 2021
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்க்கு “மிஷன் ஆக்சிஜன் ” என்ற நிறுவனம் அறிமுகம். மிஷன் ஆக்சிஜன் நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நிதியுதவி தொற்றுநோயை எதிர்த்து நிற்க கடுமையான போராட்டமும் உழைப்பும்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன்-சென்னை உயர் நீதிமன்றம்
- By gpkumar
- . April 29, 2021
ஹைலைட்ஸ்: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம். தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி

உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா முதலிடம்!
- By gpkumar
- . April 29, 2021
ஹைலைட்ஸ்: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் புதிதாக 3,79,257 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 15

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி: இன்று முதல் இணைத்தளத்தில் முன்பதிவு – மத்திய அரசு
- By gpkumar
- . April 28, 2021
ஹைலைட்ஸ்: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி. இன்று மாலை 4 மணி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். ஒரு செல்போன்

தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது..! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு – உச்ச நீதிமன்றம்
- By gpkumar
- . April 27, 2021
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை

தமிழக மக்களுக்கு நிம்மதி கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது – சுகாதாரத் துறைச் செயலாளர்
- By gpkumar
- . April 27, 2021
ஹைலைட்ஸ்: ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். ரெம்டெசிவர் மருந்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக