Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 26, 2025
corona virus

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்கள்
- By Pradeepa
- . April 1, 2021
இரண்டாவது அலையாக இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக வீசத்தொடங்கியிள்ளது. மேலை நாட்டு மக்கள் பொருளாதார வசதியிலும் வணிக ரீதியாக உயர்ந்து காணப்பட்டாலும் அவர்களும் இந்த கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
- By Pradeepa
- . March 31, 2021
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு 2020 மார்ச் தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 144 பொது

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு அவசர உத்தரவு
- By Pradeepa
- . March 30, 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு

கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை
- By Pradeepa
- . March 27, 2021
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில்

புதிதாக 40 எம்பிபிஎஸ் மாணவர்ளுக்கு கொரோனா
- By Pradeepa
- . March 25, 2021
இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின்

கொரோனா பரவலை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை
- By Pradeepa
- . March 23, 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது நிலை ஆரம்பித்துவிட்டதோ என்று

கொரோனா பரவலால் காரணமாக ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல்
- By Pradeepa
- . March 22, 2021
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல், ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்தாண்டு மார்ச், 22 ஆம் தேதி முதல், ரயில்களின் இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டது. கொரோனா பரவல்

தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு ஆலோசனை
- By Pradeepa
- . March 22, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போல, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல்

தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளையும் மூட அரசு உத்தரவு
- By Pradeepa
- . March 20, 2021
தமிழக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி கொண்டு வார சந்தைககளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி

கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு
- By Pradeepa
- . March 18, 2021
தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து

கொரோனா குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்
- By Pradeepa
- . March 17, 2021
எழும்பூரில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைப் போன்று மகாராஷ்டிராவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளா, பஞ்சாப், மத்திய

மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை
- By Vijaykumar
- . March 16, 2021
பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பு 33% கடந்த டிசம்பர் மாதம் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா….
- By Vijaykumar
- . March 16, 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருவாரங்களுக்கு முன்பு 300 என்ற அளவில் குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 836 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால்

தமிழகம் lockdown மார்ச் 31 வரை நீட்டிக்கிறது, நேரங்கள் தடுமாறும் அலுவலகங்கள்
- By Pradeepa
- . March 1, 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது, அதாவது அலுவலகங்கள், கடைகள் மற்றும் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள் வேலை சற்று தடுமாற்றத்துடன் தொடரும். கோவிட் தொடர்பான நெறிமுறைகளை மீறுவதைத் தடுக்க