Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 25, 2025
corona virus

அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் – சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
- By gpkumar
- . August 27, 2021
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 என்ற நிலையிலேயே தொடர்கிறது. இந்த

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்
- By Pradeepa
- . August 14, 2021
நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை குறிக்கும் வகையில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அம்ரித் மோகோத்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படும்

கொரோனா சிகிச்சை கட்டண முறையில் மாற்றம்
- By Pradeepa
- . August 12, 2021
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. குறைந்து வரும் கொரோனா தொற்றை

புதுச்சேரியில் 100 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு
- By Pradeepa
- . August 6, 2021
புதுசேரியில் 100 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 100 நாட்களுக்கு

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
- By Pradeepa
- . August 6, 2021
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே அரசு விதித்து இருந்த ஊரடங்கு

முகக்கவசம் அணிவதன் அவசியத்தை கூறும் குறும்படம் I Can’t Breathe
- By Pradeepa
- . August 6, 2021
கொரோனா மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்றும் பலர் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதை காண முடிகிறது.

டெல்டா வைரஸ் அடுத்த அலையை வேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- By Pradeepa
- . July 27, 2021
கொரோனாவின் வேற்று உருவான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரண்டும் பரவலை ஒடுக்கி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும்

போலி கோழிமுட்டைகள் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி
- By Pradeepa
- . July 20, 2021
ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்து விட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வாரிகுண்டபாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்
- By Pradeepa
- . July 16, 2021
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்

ஆறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
- By Pradeepa
- . July 16, 2021
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6

நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் – ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
- By Pradeepa
- . July 13, 2021
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது

தமிழ்நாடு புதுசேரி இடையிலான பேருந்து சேவை இன்று தொடங்கியது
- By Pradeepa
- . July 12, 2021
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு

லாம்ப்டா மிக மோசமான வைரஸ் WHO எச்சரிக்கை.!
- By gpkumar
- . July 10, 2021
தென் அமெரிக்க நாடான பெருவில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வகை வைரஸுகளில் ஒன்றான லாம்ப்டா மிக மோசமான வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த

பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டி
- By Pradeepa
- . July 9, 2021
டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23ஆம் தேதி