Contact Information
Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York
- March 19, 2025
News

யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வென்ற இங்கிலாந்து அணி
- By Pradeepa
- . June 30, 2021
யூரோ கால்பந்து தொடரில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வெற்றி கொண்டதைக் அடுத்து அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் ஜெர்மனி ரசிகர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் வீதிகள் அனைத்தும் கொண்டாட்டத்தின் உச்சத்தில்

குட் நியூஸ்..! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது..!
- By gpkumar
- . June 30, 2021
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 512 பேருக்கு தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 159 பேர் 12

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க முதல்வர் நடவடிக்கை
- By Pradeepa
- . June 30, 2021
ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரை விற்பனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். பேட்டரி கார் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ
- By gpkumar
- . June 29, 2021
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்த

சென்னை CIPET கம்பெனியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
- By gpkumar
- . June 29, 2021
Chennai CIPET கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Chief Manager காலிபணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி Any Degree, MBA, B.Com, BE, B.Tech/ Master Degree என

சீனா எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் – படைகளை குவித்தது இந்தியா
- By Pradeepa
- . June 29, 2021
முன் எப்போதும் இல்லாத வகையில் சீன எல்லைப் பகுதியில் இந்தியா கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுதந்திரம் பெற்றதில் இருந்தே காஷ்மீர் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே

அடுத்த மாதம் ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
- By Pradeepa
- . June 28, 2021
Xiaomi தனது ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்ப்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று அதன் ட்வீட்டர் அக்கவுண்ட் வழியாக டீஸர் செய்துள்ளது.வெளியான ட்வீட் ஆனது “#10on10” என்ற ஹேஷ்டேக்குடன் “ரெட்மி புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இன்று முதல் 23 மாவட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி
- By Pradeepa
- . June 28, 2021
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பதிப்பின்படி மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு

CRPF Assistant Commandant Civil Engineer பணிக்கான ஆட்சேர்ப்பு 2021
- By Pradeepa
- . June 28, 2021
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) Assistant Commandant (சிவில் / இன்ஜினியர்) காலியிடத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் மற்றும் தகுதி உடையவர்கள் அறிவிப்பைப் படித்து விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு – https://crpf.gov.in/rec/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_218_1_475062021_English.pdf

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!
- By gpkumar
- . June 27, 2021
Chennai District அதிகாரபூர்வ இணையதளத்தில் Law Officer காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.chennai.nic.in விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு கல்வித்தகுதி Graduate என கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!
- By gpkumar
- . June 27, 2021
தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ்

டெல்டா ப்ளஸ் வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியது – WHO எச்சரிக்கை..!
- By gpkumar
- . June 26, 2021
கொரோனா வகைகளில் டெல்டா வகை மாறுபாடு மிக அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சமீப

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கபதற்கு கால அவகாசம் நீட்டிப்பு..!
- By gpkumar
- . June 26, 2021
கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அரசு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்