- Advertisement -
Homeஅறிந்துகொள்வோம்முடி அடர்த்தியாக கருமையாக வளர பராமரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்

முடி அடர்த்தியாக கருமையாக வளர பராமரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்

- Advertisement -

நல்ல ஆழமான ஆரோக்கியமான முடி மற்றும் சரும இரண்டுமே சீரான உடல் ஆரோக்கியத்திற்கு பிரதிபலிப்பு ஒன்றாகும்.
முடி வளர்ச்சியை நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

பாரம்பரியமாக இந்தியாவில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தலை முடி ஆறவைத்து மேம்படுத்த நீண்ட காலம் மென்மையான முடியை பெறுவதற்கு உள்ள பராமரிப்பு வெளி பராமரிப்பு முக்கியத்துவமானது.
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான விஷயங்கள் என்னவென்று என்பதை பார்ப்போம்.

1. மசாஜ் மிக அவசியம்

பாரம்பரியமாகவே கூந்தலுக்கு மசாஜ் செய்வது வழக்கமானது மென்மையான மசாஜ் மூலம் தலைமுறைகளுக்கு எண்ணை தடவுவது கூந்தலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல் இது தலைமுடிக்கு ஊட்டச்சத்துக்கள் மேலும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. கூந்தலின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முடி அடர்த்தியாகவும் வலுவாக வளரும் அதனால ஒவ்வொரு முறையும் தலை குளிப்பது முன் கூந்தலுக்கு எண்ணெய் தடவி விட்டு 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் கூந்தல் அழகும் மேம்படும்.

உச்சந்தலை சுத்தம்

வாரம் ஒருமுறை உச்சந்தலையில் நன்றாக சுத்தம் செய்யவும் தலைமுடி வளரும் ஆனால் அடிக்கடி நாம் கூந்தலை சுத்தம் செய்து அலட்சியம் செய்ய வேண்டும் போன்ற சுத்தம் செய்யாமல் ஒரு அறிவிப்பு தொற்று அல்லது பொடுகு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது வாரத்தில் ஒருமுறை சுத்தம் செய்யத் தொடங்கும் போது தலைக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
அழுக்கு மற்றும் மாசு இல்லாத கூந்தலை சிறந்த தரமான முடி வழி செய்கிறது கூந்தல் வளர்ச்சிக்கு நாம் வேர்களை பராமரிக்கும் முறையிலிருந்து தொடங்குகிறோம் எனவே கூந்தலை சுத்தமாக வைக்கவேண்டும்.

முடி ஆரோக்கியமாக வளர யோகாசனங்கள்

யோகாசனங்கள் அறிவியல்பூர்வமானது.
இது நம் உடலில் உள்ள சில அமைப்புகளை தூண்டு விரும்பிய பகுதிகளில் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்க செய்கிறது.
உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் முதல் பாதிப்பு சில யோகாசனங்கள் மன அழுத்த குறைப்பதன் மூலமே முடியின் ஆரோக்கியத்தின் அதிகரிக்கும். எனவே உச்ச கூந்தலை ரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யவும். எனவே யோகாசனம் மிகச்சிறந்த ஒன்றாகும்.

இலவங்கப்பட்டை எலுமிச்சை நீர்

தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை பொடி எலுமிச்சை கலந்து குடித்து வர வேண்டும் இது குடல் ஆரோக்கியத்திற்கும் அற்புத நன்மை கொண்ட ஒரு மூலப்பொருள் ஆகும் மொட்டு மொட்டு ஆரோக்கியத்தையும் பொருத்த வரை உடல் எவ்வாறு முக்கியத்துவம் என்பதை நாம் அறிவோம் இது இரண்டாவது மூளை என்று கூட அழைப்பார்கள்.

பட்டை எலும்பு சாறு நீருடன் சேர்த்து குடிப்பதால் உடலில் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள பாக்டிரியாக்கள் உருவாகிறது இது சருமம் மற்றும் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அனைவரும் நாட்கள் இதை செய்து வந்தால் உங்கள் சருமம் கூந்தல் மாற்றத்தை அதிசயங்களைப் பார்க்கும் வகையில் இருக்கும்.

முடியின் வளர்ச்சியை தூண்ட யோகாசனங்கள் எவை என்பதை பார்ப்போம்

பாலாசனம் ( குழந்தையின் போஸ் )

மன அழுத்தத்தை குறைக்க மிக உதவியாக இருக்கிறது.

வஜ்ராசனம்

ஆரோக்கியமான குடல் பாக்டரியல் தூண்டுவதால் உதவுகிறது.

மத்ய்சாசனம்
(மீன் போஸ்)

வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுவதாக இது செயல்பட்டு வருகிறது.

அதோமுக ரஸ்வானா சானா – புதிதாக ரத்தம் மட்டும் அதனை உச்ச கூந்தலுக்கு அனுப்புகிறது இது.

இந்த ஆசனங்கள் வாரத்தில் நான்கு முறையில் செய்தால் உணவு மற்றும் பாரம்பரிய முறை இயற்கையை பின்பற்றுங்கள்.
முடி மற்றும் தோலுக்கு நம் பயன் பயன்படுத்தும் பொருட்கள் எவ்வளவு கடினமானதுதோ அவ்வளவு நல்ல நுண்ணுயிர்களை அகற்றுகின்றோம்.

இயற்கைப் பொருட்கள் மென்மையானவை சரியான முறையில் பயன்படுத்தி போது அதன் பயனுள்ளதாக இருக்கும் பாரம்பரியமாகவும் நீளமான அடர்த்தியான கூந்தல் பெறுவதற்கு மேற்கொண்ட குறிப்புகள் மற்றும் இயற்கை பராமரிப்பு செய்வது நல்லது.

முடி ஆரோக்கியத்திற்கு ஆளிவிதை சிறுநீரகத்தின் லவங்கப் பட்டை வெந்தயம் நேம் மற்றும் சியா விதைகள் அடிக்கடி சேர்க்கும் கூந்தல் வளர்ச்சி பெறுவதற்கு உடல் மனம் ஆன்மா என மூன்று ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டும்.

எனவே முடி அடர்த்தியாக ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் இந்த வழிமுறைகளை பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -