Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
கவிதை

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – Happy new year 2023 wishes in tamil

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்கையை கொண்டாடுங்கள்… புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்… உங்களுக்கு

amma kavithai tamil
கவிதை

அம்மா கவிதை images

வெற்றி கனியை பறித்தது நீ என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…!   amma kavithai இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…!

amma kavithai tamil
கவிதை

அம்மா love கவிதை

உன் முகம் அறியாமல் உன் வசதி அறியாமல் உன் செயல் அறியாமல் உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா…!       பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட

கவிதை

அம்மா கவிதை

நீ இந்த உலகை நேசிக்கும் முன்பே தான் உலகமாய் நேசித்தவள் உன் தாய் …

அம்மா கவிதைகள்
கவிதை

அம்மா கவிதைகள்

இதயம் உடல் இல்லதே உயிரு கருவறையில் நான்… மூச்சடக்கி ஈன்றாள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை…….. தாய் என்ற ஆலயத்தில் பூஜை செய்யும் மலர்கள் பிள்ளையின் கண்ணீர் இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம்

அம்மா கவிதைகள்
கவிதை

அம்மாவை பற்றிய கவிதைகள்- என் வாழ்வை முழுமையாகிய முழு நிலவே

முதல் கவிதை என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா உன் இமைக்குள் அம்மா உன் காலம் நரைக்கும் நேரத்தில் என் நேரம் உனக்காக இருக்க போவதில்லை என்று தெரிந்தும்

அம்மா கவிதைகள்
கவிதை

தமிழ் அம்மா கவிதைகள்

அம்மா முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்…! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்…! …::அம்மா::… பொக்கிஷம் அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே.

கவிதை

அம்மா கவிதை | Amma kavithaigal in Tamil

தாய்மட்டுமே காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே அவளை என்றும் மனதில் சுமப்போம் அம்மா சமயலறை ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை

அம்மா கவிதைகள்
கவிதை

அம்மா கவிதை-வைரமுத்து

ஆயிரம் தான் கவி சொன்னேன் …. அழகா அழகா பொய் சொன்னேன்…. பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே …. காத்து எல்லாம் மகன் பாட்டு…. காயிதத்தில் அவன் எழுத்து…. ஊர் எல்லாம் மகன்