அம்மா கவிதை images

வெற்றி கனியை பறித்தது நீ
என்றாலும் விதை விதைத்தது உன் தாய்…!

 

amma kavithai

இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தன் ஈன்றெடுத்து தாய்யே…!

 

amma kavithai

 

amma kavithai

இரத்தமும் சதையும் ஒன்றாய் உருட்டி பிசைந்து உணர்வையும் உயிரையும் உள் அனுப்பி எனை தான் ஈன்றெடுத்து தாய்யே…!

 

கடலில் இருக்கும் முத்துக்களை போல
மூன்றெழுதானா முத்தெழுத்து
தமிழ் மொழியின் சிறப்பெழுத்து
குடும்பத்தின் தலையெழுத்து
அன்புள்ள அம்மா ..

amma kavithaigal

“நான் பிறைக்கையில்”
அழுதேன்…
என் தாய்மையின் வலி
என்னவென்று எனக்கு தெரியும்..
அதனால் தான்
அம்மாவுடன் சேர்ந்து நானும்
அழுதேன்…

amma kavithai images

 

என் கடவுளை
ஒவ்வொரு முறையும்
என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது ,
கோவில் சிலையிடம் காட்டிவருகிறேன்

amma love kavithaigal

 

முடியுமா முடியுமா என்று கேட்பது
மூடநம்பிக்கை முடியது முடியாது
என்று கூறுவது அவநம்பிக்கை
முடியும் முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை என்னது தன்னம்பிக்கை
என் உயிரும் மேலானா அம்மா

spot_img

More from this stream

Recomended