- Advertisement -
SHOP
Homeசெய்திகள்15 நாட்களுக்கு மேலும் விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை

15 நாட்களுக்கு மேலும் விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை

- Advertisement -

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை ஜனவரி 15 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது ஜனவரி 31 வரை தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளன.உருமாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த முடிவு எடுக்க பட்டது என விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

கிருமி தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உள்நாடு போக்குவரத்து கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடை உத்தரவு சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கு பொருந்தாது என கூறியுள்ளன.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -